மார்ச்-09
ராயபுரம்
திருப்பூர் மாநகராட்சி
36 வது வார்டுக்குட்பட்ட சின்னான் நகர் பகுதியில் அமைந்துள்ள மாகாளியம்மன் கோவில் முன்புறம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து நிழற்கூரை அமைக்க பூமி பூஜை விழாவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மத்திய மாவட்ட கழக செயலாளர் க.செல்வராஜ் துவக்கி வைத்தார்.
உடன் தெற்கு மாநகரக் கழகச் செயலாளர்
மு. நாகராசன் ,
36 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கல்வி நிலைக்குழு தலைவர் பெ.திவாகரன்,
பி. எஸ் பாண்டியன் ,குட்டி பாய்,ஜெயகிரி, அன்பு,செல்வம், மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நிழற் கூரை பணிபூமி பூஜை!!

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்