தென்மேற்கு பருவ மழை முன்னேற்பாடுகள் மற்றும் தயார்நிலை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்து, பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் தாழ்வான பகுதிகளை கண்டறிதல், மழைநீர் வடிகால்களை தூர்வாருதல், நிவாரண முகாம்கள் அமைத்தல், மீட்பு குழுக்களை தயார் நிலையில் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட இயக்குநர், அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
கவியரசு
9900557307

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!