வந்தவாசி, ஜூன் 08:
வாங்க கற்றுக் கொள்வோம்;
தீ பாதுகாப்பு அறிவும், மனித உயிர்களை காப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஜூன் 6, 7 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளாறு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் நடைபெற்றது ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். நிலையை அலுவலர் பொறுப்பு வி.ரமேஷ் தலைமையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்