திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் மணி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள நீதிக் கட்சியின் வைரத்தூண் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் திருவுருவச்சிலைக்கு அரசு சார்பில் பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.ரமேஷ் சட்டமன்ற பேரவை துணைத்தலைவர் மு.ரவிசங்கர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்திக் தயாள் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்