தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநர்கள் பாதுகாப்பு சங்கம் மற்றும் தேசிய அனைத்து வாகன ஓட்டுநர்கள் மறுவாழ்வு அறக்கட்டளையின் இரண்டாம் ஆண்டு மாநில கலந்தாய்வு கூட்டம்
இன்று , 25-1-2026 திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை To நாட்றம்பள்ளி சாலையில் உள்ள அக்ரஹாரம் அருள்மிகு ஸ்ரீ சக்தி சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்றது
இதில் சிறந்த மாவட்டம் விருது மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கு அங்கீகார லெட்டர் வழங்கப்பட்டது
கடலூர் நாமக்கல் கிருஷ்ணகிரி தர்மபுரி கள்ளக்குறிச்சி சேலம் சென்னை மற்றும் பல மாவட்டங்களில் இருந்தும் உறுப்பினர்கள் என சுமார் 160 க்கும் மேற்பட்டோர் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர்
மாவட்ட செய்தியாளர் கவியரசு
9900557307

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!