மேலும் பர்கூர் பேரூராட்சியில் உள்ள 100-க்கும் மேற்ப்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு, புடவைகளை வழங்கப்பட்டது
இவ்விழாவில் கழக மூத்த முன்னோடிகள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், அனைத்து அணிகளின் தலைவர்கள்,துணை தலைவர்கள், அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள், கிளை கழக நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள், பாகமுகவர்கள், கழக தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் விழாவில் இனிப்புகளை உண்டு மகிழ்ந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட நிருபர் கவியரசு

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!