எரிமேடையை பயன்பாட்டிற்கு துவக்கி வைத்த எம்எல்ஏ.
சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூரமங்கலம் பகுதி 22-வது கோட்டம்
பட்டக்காரன் தெரு, மொரம்புக்காடு,மோட்டூர்,குடுமியான் தெரு பகுதி மக்கள் இடுகாட்டிற்கு மயான எரிமேடை அமைத்துத் தருமாறு கேட்டுக் கொண்டதின் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 6.50 இலட்ச மதிப்பீட்டில் கட்டப்பட்டது.இன்று பட்டக்காரன் தெரு,மொரம்புக்காடு,மோட்டூர்,குடுமியான் தெரு ஆகிய பகுதியில் உள்ள முக்கியஸ்தர்களை வரவழைத்து மயான எரிமேடையை அவர்களிடம் ஒப்படைத்த சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள்.

More Stories
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் மாங்காய் க்கு போதிய விலை இல்லாததால் மரத்தை அறுக்கும் அவல நிலை
திருவண்ணாமலை மாவட்டம், செட்டிப்பட்டு கூட்ரோடு சுமங்கலி நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தனூர் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயில் கடந்த மூன்று மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.