தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சேலத்தில் ரூ ₹32.90 கோடி மதிப்பீட்டில் அவ்வை நகரில் 336 குடியிருப்புகள்,ரூ ₹62.71 கோடி மதிப்பீட்டில் திடீர் நகரில் 588 குடியிருப்புகள்,ரூ ₹49.25 கோடி மதிப்பீட்டில் அல்லிக்குட்டை(பகுதி 1 & 2)-இல் 504 குடியிருப்புகள்,ரூ ₹27.81 கோடி மதிப்பீட்டில் நேரு நகர்(பகுதி 1 & 2)-இல் 280 குடியிருப்புகள்,ரூ ₹24.25 கோடி மதிப்பீட்டில் காந்தி நகர்(பகுதி 1 & 2),இல் 248 குடியிருப்புகள் என மொத்தம் 1,956 புதிய குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த நிகழ்வில் கலந்து கொண்டு குடியிருப்புகளை பார்வையிட்ட அமைச்சர் ராஜேந்திரன்.இந்நிகழ்வில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தா தேவி,சேலம் மாநகராட்சி மேயர் ஆ.இராமச்சந்திரன்,துறை சார்ந்த அதிகாரிகள்,பொது மக்கள் கலந்து கொண்டனர்.
காணொளி வாயிலாக முதலமைச்சர் திறப்பு.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!