ஈரோடு கண்ணொளி தானம் அறக்கட்டளையின் சார்பில், ஈரோடு சென்ட்ரல் லைன்ஸ் காலில் நடைபெற்ற கண் தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில். கண் தானம் கொடுத்தவர்கள் மற்றும் கண் தானம் பெற்றவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஐபிஎஸ் அதிகாரி வடகம் ஆர். சிவக்குமார், மற்றும் ஈரோடு காக்கும் கரங்கள் மக்கள் நல அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் சாந்தா தேவி. அறக்கட்டளை அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கண் தான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஈரோட்டில் நடைபெற்றது

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்