சேலம்: டிச – 31
ஏற்காடு தொண்டு நிறுவனத்தின் சார்பாக இரண்டாம் ஆண்டு ரத்ததான முகாம் ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது இந்த முகாமில் ஏற்காடு சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு சேலம் அரசு ரத்த வங்கிக்கு ரத்ததானம் வழங்கினார்கள்


More Stories
பணி நிறைவு பாராட்டு விழா :
விழுப்புரம் இ எஸ் கல்வியல் கல்லூரியில்உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கருத்தரங்கு
சேலத்தில் கோலாகல கலைத்திருவிழா – காத்திருக்கும் பரதம்,ஓவியம்,சிற்ப நிகழ்ச்சி.