ஈரோடு மாவட்டம் மேட்டுக்கடை பெருந்துறை சாலையில் உள்ள தங்க மகாலில், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் ஊட்டச்சத்து மிக்க சிறு தானிய இயக்கம், சிறு தானிய உணவுத் திருவிழா நடைபெற்றது. சிறுதானிய விழாவை தொடங்கி வைத்து சிறுதானிய தொழில்நுட்ப, கையேட்டினை அமைச்சரசு. முத்துசாமி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஈரோடு ஆட்சியர்ச. கந்தசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் வி. சி சந்திரகுமார், ஏஜி வெங்கடாஜலம், ஈரோடு மாநகராட்சி துணை மேயர்வி. செல்வராஜ், வேளாண்மை இணை இயக்குனர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் நடைபெற்ற தேசிய உணவு திருவிழா

More Stories
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் மாங்காய் க்கு போதிய விலை இல்லாததால் மரத்தை அறுக்கும் அவல நிலை
திருவண்ணாமலை மாவட்டம், செட்டிப்பட்டு கூட்ரோடு சுமங்கலி நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தனூர் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயில் கடந்த மூன்று மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.