ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச. கந்தசாமி தலைமையில், மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கள பயிற்சியாளர்களுக்கான கள பயிற்சி வகுப்பு நடைபெற்றது. உடன் ஆட்சியரின் நேர்முக உதவியாளர், ( பொது} தேன்மொழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஈரோடு ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்.

More Stories
மக்களை ஏமாற்றும் மகத்தான பட்ஜெட்டில்புதுச்சேரி வளர்ச்சிக்கான நிதி எங்கே.?.முதல்வர் ரங்கசாமிக்குஆர்.எல். வெங்கட்ராமன் கேள்வி.?.
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!