திருப்பூர்:பிப்-26
அவிநாசி (தனி)
சட்டப்பேரவை
க்கு வேட்பு மனு தாக்கல் செய்த
திருப்பூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்.
கல்விக் குழு தலைவர்.
திருப்பூர் 36 வது வார்டு மாமன்ற உறுப்பினர்.
பெ. திவாகரன் சென்னை அண்ணா அறிவாலயம் தலைமை அலுவலகத்தில் அவிநாசி சட்டமன்ற பேரவை தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்..
அவருடன் கழக நிர்வாகிகள்.
பெரும் திரளாக உடன் கலந்து கொண்டனர்..

More Stories
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் மாங்காய் க்கு போதிய விலை இல்லாததால் மரத்தை அறுக்கும் அவல நிலை
திருவண்ணாமலை மாவட்டம், செட்டிப்பட்டு கூட்ரோடு சுமங்கலி நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தனூர் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயில் கடந்த மூன்று மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.