கிருஷ்ணகிரி ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு இந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் யார் என்று தெரியவில்லை? இவர் நேற்று இரவு ஜூஜவாடி செக் போஸ்ட் அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்து விட்டார். இவரது உடல் ஓசூர் புதிய தலைமை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளார்கள். இந்த நபரை அடையாளம் தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் உடனடியாக சிப்காட் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள் 9894586173 &8667827926,
மாவட்ட செய்தியாளர் கவியரசு
9900557307

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்