விழுப்புரம் மாவட்டம்
மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் வெகு சிறப்பாக நடைபெற்ற அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தின் போது பக்தர் தவறவிட்ட தங்க நகைகளை பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு காவல்படை காவலர்கள் சதீஷ் மற்றும் தர்மதுரை ஆகியோர் கையில் கிடைத்துள்ளது. இதனை உரியவரிடம் ஒப்படைக்க மேல்மலையனூர் காவல் ஆய்வாளர் வினிதா அவர்களிடம் ஒப்படைத்த காவலர்களின் நேர்மையினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் IPS., அவர்கள் நேரில் அழைத்து நற்சான்று கொடுத்து பாராட்டினார்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவம் சிறப்பான முறையில் பணியாற்றி காவலர்களுக்கு பாராட்டு .

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்