வந்தவாசி, நவ 18:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் மற்றும் ரங்கநாத பெருமாள் கோவில் எதிரே தினந்தோறும் கொட்டப்படும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தெரு மாடுகள் மேயும் சூழ்நிலை ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளது. எனவே நகராட்சி இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More Stories
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் மாங்காய் க்கு போதிய விலை இல்லாததால் மரத்தை அறுக்கும் அவல நிலை
திருவண்ணாமலை மாவட்டம், செட்டிப்பட்டு கூட்ரோடு சுமங்கலி நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தனூர் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயில் கடந்த மூன்று மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.