August 1, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

போலி மருந்து நிறுவனம் பற்றி பொய்களைக் கூறும் எதிர்கட்சிகளுக்கு வன்னிய முன்னேற்ற இயக்கம் கடும் கண்டனம்.​புதுச்சேரி தேங்காய்த்திட்டு வன்னிய முன்னேற்ற இயக்கத் தலைவர் லிங்கசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.​புதுவையில் நீண்ட காலமாக மருந்து மாத்திரை முறைகேடுகள் மற்றும் அனுமதி பெறாத மருந்து கம்பெனிகள் செயல்பட்டு வருகின்றன. இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகியோர் தற்போதைய அரசை குறை கூறி வருவதை வன்னிய முன்னேற்ற இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.​இந்த முறைகேடுகள் கடந்த கால காங்கிரஸ் ஆட்சியிலேயே நடந்தவை என்றும், குறிப்பாக அந்த அதிகாரிகளை நியமித்தது முன்னாள் முதல்வர் நாராயணசாமிதான் என்றும் அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் கூறியதை இவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதுள்ள என்.ஆர். காங்கிரஸ் அரசை குறை கூறிக்கொண்டு, முதலமைச்சர் ரங்கசாமியை ராஜினாமா செய்யச் சொல்வது தவறு. சுகாதாரத்துறையை பொறுப்பில்...
திருச்சி. டிச 5- திருச்சி இரட்டை வாய்க்கால் அமிர்த வித்யாலயம் சிபிஎஸ்சி பள்ளியில் மாவட்ட அளவிலான யோகா மற்றும்...
அரியலூர் அண்ணா சிலை அருகில் தொடர்ந்து தமிழ்நாட்டையும் தமிழர்களையும் பயங்கரவாதிகள்போல் சித்தரிக்கும் ஆளுநர் ஆர். என். யவியை கண்டித்து...
அரியலூர் அண்ணா சிலை அருகில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...

ஈரோடு ரயில்வே நுழைப்பாலத்தில் மழை நீர் வடிகால் சேதமடைந்தது.அதனால் வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்பட்டதால் பொதுமக்களின் சிரமத்தை போக்கும்...
மாவட்ட தோ்தல் அலுவலரும்,ஆட்சியருமான ரா.பிருந்தாதேவி தகவல். சேலம் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டுப் படிவம்...
பெண்ணின் கன்னத்தில் அறைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ. சேலத்தில் அதிமுகவின் முன்னாள் எம்பியும்,அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏவுமான அர்ஜூனன் சாலையில்...
​புதுச்சேரி: ​புதுச்சேரி மாநிலத்தில் மாணவர்களின் ஒழுக்கம், கலை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்தும் நோக்கில், புதிய ‘குருகுலம்’ ஒன்று விரைவில்...
தஞ்சை,டிச-5 தஞ்சையில் இயங்கி வரும் ஸ்ரீ காமாட்சி மருத்துவமனை மேலும் ஒரு புதிய சாதனையை செய்துள்ளது. திருவாரூர் மாவட்டம்...