திருச்சி. டிச 5-
திருச்சி இரட்டை வாய்க்கால் அமிர்த வித்யாலயம் சிபிஎஸ்சி பள்ளியில் மாவட்ட அளவிலான யோகா மற்றும் கேரம் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன. யோகா மற்றும் கேரம் இரு விளையாட்டுகளிலும் சுமார் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற 150க்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பரிசுகளை பள்ளியின் முதல்வர் வழங்கினார்.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்