June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

1 min read
வந்தவாசி, டிச 06: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சீ.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு...
வந்தவாசி, டிச 06: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள்...
லம் மாவட்ட கல்வி அலுவலா்(தொடக்கக்கல்வி) பொறுப்பு வகித்த வந்த ஆா்.பாலமுருகன், பதவி உயா்வு பெற்று கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி...
கோவை டிசம்பர்-06தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் ஐம்பது வருடங்களாக திரையுலகில் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த்…...

சேலத்தில் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு கூட்டம் ! சேலம்:பச்சப்பட்டி ஸ்ரீ செல்வ கணபதி மக்கள் சேவை அறக்கட்டளை சார்பில்...

போலி மருந்து நிறுவனம் பற்றி பொய்களைக் கூறும் எதிர்கட்சிகளுக்கு வன்னிய முன்னேற்ற இயக்கம் கடும் கண்டனம்.​புதுச்சேரி தேங்காய்த்திட்டு வன்னிய முன்னேற்ற இயக்கத் தலைவர் லிங்கசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.​புதுவையில் நீண்ட காலமாக மருந்து மாத்திரை முறைகேடுகள் மற்றும் அனுமதி பெறாத மருந்து கம்பெனிகள் செயல்பட்டு வருகின்றன. இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகியோர் தற்போதைய அரசை குறை கூறி வருவதை வன்னிய முன்னேற்ற இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.​இந்த முறைகேடுகள் கடந்த கால காங்கிரஸ் ஆட்சியிலேயே நடந்தவை என்றும், குறிப்பாக அந்த அதிகாரிகளை நியமித்தது முன்னாள் முதல்வர் நாராயணசாமிதான் என்றும் அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் கூறியதை இவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதுள்ள என்.ஆர். காங்கிரஸ் அரசை குறை கூறிக்கொண்டு, முதலமைச்சர் ரங்கசாமியை ராஜினாமா செய்யச் சொல்வது தவறு. சுகாதாரத்துறையை பொறுப்பில்...
திருச்சி. டிச 5- திருச்சி இரட்டை வாய்க்கால் அமிர்த வித்யாலயம் சிபிஎஸ்சி பள்ளியில் மாவட்ட அளவிலான யோகா மற்றும்...