June 8, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கோவை பிப்:15 சிவ சேனா கட்சியின் தேசிய தலைமை பொருப்பாளர் சஜித் திருத்திக் குனில், மாநில செயல் தலைவர்...
நிர்வாகியை,சொந்த கட்சி நிர்வாகியே தாக்கி மருத்துவமனையில் அட்மிட் ஆக வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சேலத்தில்,விஜய்யின் சந்திப்பு நிகழ்ச்சிக்கு, முன்னாள்...
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மஞ்சம்பட்டியில் இன்று காலை முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகின்றது. மணப்பாறை...
​புதுச்சேரி: புதுச்சேரி பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றி வரும் 292 ஒப்பந்த ஆசிரியர்கள் மற்றும் பாலசேவிகா ஆசிரியர்களை பணி நிரந்தரம்...
கொ.ம.தே.க பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் ஓடாநிலையில் அளித்த பேட்டி.. ஈரோடு மாவட்டத்தில் அரச்சலூர் அருகே உள்ள ஓடநிலை வீரம் நிறைந்த...
சென்னையில் இருந்து முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.. ஈரோடு.பிப். 15 ஈரோடு...
நாள் -12-02-2026நேரம் – காலை 8:30 மணிஇடம் – ஸ்ரீ அண்ணாமார் மஹால். வாழ்த்துரை மதிப்பிற்குரியடி எஸ் பாண்டியராஜ்மாநில...

எஸ்டிபிஐ கட்சி மாவட்ட நிர்வாகி ஜாபர் சாதிக் மீதான அநீதியான கைது நடவடிக்கை கண்டிக்கத்தக்கது!கோவை: பிப்-11திருப்பூர் வடக்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் துணைத் தலைவர் ஜாபர் சாதிக் அவர்களை, காவல்துறையின் ஏடிஎஸ் பிரிவு ஒரு வழக்கில் அவரை பொய்யாக தொடர்புபடுத்தி கைது செய்திருப்பதை எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாகக் கூறப்படும் ஒரு நிகழ்வை தற்போது கையில் எடுத்து, அந்த வழக்கிற்கு எவ்வித தொடர்பும் இல்லாத ஜாபர் சாதிக் அவர்களைக் கைது செய்திருப்பது காவல்துறையின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையையே காட்டுகிறது.

ஜாபர் சாதிக் அவர்கள் வெறும் அரசியல் கட்சிப் பணியோடு நின்றுவிடாமல், திருப்பூரில் மிகச்சிறந்த சமூகச் சேவகராக வலம் வருபவர்....