வந்தவாசி, நவ 20:
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் திருவண்ணாமலை மாவட்டம், சி.ம.புதூர் கிளை நூலகர் ஜா.தமீம் அவர்களுக்கு சிறந்த நல்நூலகருக்கான டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருதை கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார். இந்த விழாவில் பொது நூலக இயக்குநர் ஜெயந்தி, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன், திருவண்ணாமலை மாவட்ட நூலக அலுவலர் பெ. வள்ளி ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்