நவம்பர் 28
திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சுப்புராயன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் வார்டு எண் 43 55 ஆகிய இரண்டு வார்டுகளில் நான்கு உயர்மின் கோபுர மின்விளக்கு திறப்பு விழாவினை திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சுப்பராயன் திறந்து வைத்தார் உடன் துணை மேயர் பாலசுப்பிரமணியம் 43 வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி சாந்தாமணி.திமுக பகுதிகழக செயலாளர் மியாமி ஐயப்பன். உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஊர் பொதுமக்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்…

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!