திருச்சியில் இருந்து அரியலூர் நோக்கி சிலிண்டர் ஏற்றி வந்த கனக வாகனம் அரியலூர் மாவட்டம் வாரணவாசி பிள்ளையார் கோவில் வளைவில் திரும்பும் போது விபத்து ஏற்ப்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக லாரியில் இருந்த சிலிண்டர்கள் அனைத்தும் வெடித்து சிதறின இதன் காரணமாக லாரி முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது இதனால் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பாலும் சத்தம் கேட்ட வண்ணம் உள்ளது இந்த வண்டி எங்கிருந்து எங்கு சென்றது ஓட்டுனர் யார் எந்த எண்ணை நிறுவனத்திற்கு சொந்தமான வாகனம் என்பது குறித்து தெரியவில்லை எனினும் அரியலூர் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியிலும் மேலும் சிலிண்டர் வெடித்து சிதறுவதை தடுக்கும் வகையில் பணியில் ஈடுபட்டுள்ளனர்
அரியலூர் – சிலிண்டர் ஏற்றி வந்த லாரி விபத்தில் லாரியில் இருந்த சிலிண்டர்கள் வெடித்து சிதறின

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!