ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் செயல்படும் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற, மாபெரும் தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்பரை நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்லூரி மாணவ, மாணவிகளின் தமிழ் பெருமைகள் குறித்த வாசிப்பு குறித்த தெளிவுரை வாசிப்பவர்கள் குறித்த, தெளிவுரை வழங்கியவர்கள் மற்றும் கேள்வி நாயகன், கேள்வி நாயகிகள் ஆகியோர்களுக்கு பாராட்டு தெரிவித்து புத்தகங்கள், பாராட்டு சான்றிதழ்கள் ஆகியவற்றை ஈரோடு ஆட்சியர் ச. கந்தசாமி வழங்கினார். உடன் சித்தோடு அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் சாரதா, சொற்பொழிவாளர் பத்மஸ்ரீ முனைவர் நர்த்தகி நடராஜன் ஆகியோர் உள்ளனர்.
ஈரோடு சித்தோடு அரசு கல்லூரியில் தமிழ் மரபு நிகழ்ச்சி

More Stories
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் மாங்காய் க்கு போதிய விலை இல்லாததால் மரத்தை அறுக்கும் அவல நிலை
திருவண்ணாமலை மாவட்டம், செட்டிப்பட்டு கூட்ரோடு சுமங்கலி நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தனூர் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயில் கடந்த மூன்று மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.