ஈரோடு மாவட்டம் தாளவாடி, அரசு மேல்நிலைப், நடைபெற்ற நலன் காக்கும் ஸ்டாலின் சிறப்பு திட்டத்தின் கீழ், மருத்துவ முகாம் மூலம் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியத்தின் சார்பில் தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கான அடையாள அட்டை இணை, ஈரோடு ஆட்சியர் ச. கந்தசாமி வழங்கினார்.
தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கிய ஈரோடு ஆட்சியர்

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!