சேலம் டவுன் காவல்நிலைய வளாகத்தில் மத்திய குற்றப்பிரிவு அலுவலகம் செயல்பட்டு வந்த நிலையில் மத்திய குற்றப்பிரிவு அலுவலகம் திருச்சி மெயின்ரோடு புலிகுத்தி சந்திப்பில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கி எதிர்பகுதியில் இடமாற்றம் செய்யப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளனர்.160 ஆண்டுகளுக்கு முன்பு பழைய அலுவலகம் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட செய்தியாளர்:நரேஷ்.கா 9791705172

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!