ஈரோடு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில், ஆட்சியர் ச. கந்தசாமி தலைமையில் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சு. சாந்தகுமார், கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் சிவானந்தம் மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அதிகாரிகளுடன் ஈரோடு ஆட்சியர் ஆய்வு

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!