மனித சமூக விழிப்புணர்வு அமைப்பின் நிறுவனர் திரு.விஜயபாண்டி அவர்களின் தலைமையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் தலைவர் எஸ். சரவணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். அம்மா அரசு நாளிதழ் ஆசிரியர் திரு. பாரதிராஜா, மக்கள் மன்றம் ஆசிரியர் திரு. சிவக்குமார், ஊராட்சி உதயம் ஆசிரியர் ஜோதி உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
சமூக விழிப்புணர்வு

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்