மனித சமூக விழிப்புணர்வு அமைப்பின் நிறுவனர் திரு.விஜயபாண்டி அவர்களின் தலைமையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் தலைவர் எஸ். சரவணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். அம்மா அரசு நாளிதழ் ஆசிரியர் திரு. பாரதிராஜா, மக்கள் மன்றம் ஆசிரியர் திரு. சிவக்குமார், ஊராட்சி உதயம் ஆசிரியர் ஜோதி உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
சமூக விழிப்புணர்வு

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!