June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோடு ஆட்சியர் ஆய்வு செய்தார்

ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஊராட்சி ஒன்றியம் நஞ்சை கொலாநெல்லி பகுதியில்,15 வது நிதி குழு மானியத் திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் தூசி நீக்கும் இயந்திரத்தைக் கொண்டு, சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளில் உள்ள பிளாஸ்டிக் தூசி மற்றும் இதர தூசி மற்றும் குப்பைகளை அகற்றும் செயல்பாடு மற்றும் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை ஈரோடு ஆட்சியர் ச. கந்தசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.