லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களின் பிறந்த நாள் விழாவின் கொண்டாட்டமாக ரெட்டியார் பாளையத்தில் உள்ள டJK தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் முதன்மை செயலாளர் சுரேஷ், செயலாளர்கள் துரைசாமி, பிரபாகரன், அனிதா, மகளிர் அணி துணை தலைவி, மாநில பொதுச்செயலாளர் ராகினி, மாமதிராஜன், மணிமேகலை, மகளிர் அணி செயலார்கள் ஜெகதீஷ்வரி, மாநில பொது செயலாளர் கலியுக ராணி, சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் அப்துல் வஹாப், முத்த நிர்வாகி செயசங்கர், முருகையன்,மீனவர் அணி தலைவர் குமரன் தொண்டர் தொண்டர் அணி தலைவர் மதன், இளைஞர் அணி தலைவர் பிரகாஷ், துணை தலைவி பத்ம பிரியா, அருள்தந்தை ரோஜர் அம்புரோஸ், ஆகியோர் ஏற்பாட்டில் சிறப்பாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில் மூன்று மதங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு தலைவருக்கு பிராத்தனை செய்தனர். அப்போது செல் போன் மூலம் வீடியோ காலில் வந்த JCM அவர்கள் ஆப்பி பர்த்ரே என்ற பாடல் பாடி உற்சாக வாழ்த்துக்கள் தெரிவிற்றுக் கொண்டன் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
More Stories
இந்திய அரசியலின் மைய புள்ளியை தீர்மானித்தவர்முத்தமிழறிஞர் கலைஞர்திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் மதிவதினி புகழாரம் !
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா இன்று (07.06.2026) ஆய்வு மேற்கொள்ள உள்ளார்கள் – மாவட்டஆட்சித்தலைவர் ஜெ.இ.பத்மஜா தகவல்.
மணப்பாறை அருகே டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் பூட்டு போட்டதால் பரபரப்பு.