கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள ஜம்புகூடப்பட்டி அடுத்த அனுமகவுண்டனூர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ.ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக யாக சாலையில் பூஜிக்கபட்ட கலசங்களை சிவ ஆச்சாரியார்கள் புனித நீர் கலசங்களை தலையில் சுமந்தவாறு சென்று கோபுரகலசங்களில் வேத மந்திரங்கள் முழங்க கலசத்தில் புனித ஊற்றி கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறது. இதில் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
செய்தியாளர் முபாரக் 8428723357

More Stories
ஸ்ரீ ஆத்மநாதர் சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது
அய்யலூர் அருகே கோவில் திருவிழாவில் செருப்பு மற்றும் துடைப்பத்தால் ஒருவருக்கொருவர் அடித்தும், உடலில் சேறு பூசியும் வினோத நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
எரமலூர் பெருமாள் கோவிலில் வசந்தோற்சவ விழா..!