April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தேர்தல் நன்னடத்தை விதி அமுல். பெட்டியில் போடப்பட்ட மனு.

தமிழக சட்டமன்ற பொது தேர்தல் நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாத நிலையில், இதனை அறியாத பொதுமக்கள் மனு கொடுக்க வந்திருந்த நிலையில், ஈரோடு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் தங்களின் கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் போட்டு விட்டு சென்றனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp