கிருஷ்ணகிரி:
தமிழ்நாடு கிராம ஊராட்சியில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மற்றும் தூய்மை பணியாளர் தூய்மை காவலர் சங்கத்தின் மாநில கூட்டமைப்பு தலைவர் எம் செல்வம் தலைமையில் நேற்று 3.3.2026 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியலவில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இரண்டாயிரத்துக்கு பின் பணி அமர்த்தபட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் ஊதியம் சம்பந்தமாகவும் டி என் ஆர் டி வெப்சைட்டில் பதிவு செய்வதற்காகவும் கூட்டமைப்பு தலைவர் எம் செல்வம் அவருடைய உத்தரவின் பேரில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
மாவட்ட செய்தியாளர் கவியரசு
9900557307

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election