திருப்பூர்:பிப்-26
அவிநாசி (தனி)
சட்டப்பேரவை
க்கு வேட்பு மனு தாக்கல் செய்த
திருப்பூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்.
கல்விக் குழு தலைவர்.
திருப்பூர் 36 வது வார்டு மாமன்ற உறுப்பினர்.
பெ. திவாகரன் சென்னை அண்ணா அறிவாலயம் தலைமை அலுவலகத்தில் அவிநாசி சட்டமன்ற பேரவை தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்..
அவருடன் கழக நிர்வாகிகள்.
பெரும் திரளாக உடன் கலந்து கொண்டனர்..

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்