புதுச்சேரி:
புதுச்சேரி, அரியூர் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு LJK (லட்சிய ஜனதா கட்சி) சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
LJK கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அவர்களின் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்த விழாவிற்கு, முனைவர் கண்ணபிரான் அவர்கள் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினர்கள்:
இந்த நிகழ்வில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்,
தாடி பாலாஜி – LJK கொள்கை பரப்பு பொதுச் செயலாளர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் அவருடன்
ரத்தினம் – I.T பிரிவு தலைவர். உடன் இருந்தார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தாடி பாலாஜி மற்றும் நிர்வாகிகள், அப்பகுதி மக்களுக்குத் தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகளை நேரில் வழங்கினர். இதில் கட்சியின் உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

More Stories
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் மாங்காய் க்கு போதிய விலை இல்லாததால் மரத்தை அறுக்கும் அவல நிலை
திருவண்ணாமலை மாவட்டம், செட்டிப்பட்டு கூட்ரோடு சுமங்கலி நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தனூர் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயில் கடந்த மூன்று மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.