July 30, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

பொதுமக்கள் அச்சம்.

சேலம் மாவட்டம், வலசையூர் தடுப்பணையில் முதலை தென்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்ததோடு வனத்துறையினர் முதலையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்ட செய்தியாளர்:நரேஷ்.கா 9791705172