கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாப்பர்த்தி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மோரன அள்ளிகிராமத்தில் வருடா வருடம் வெகு விமரிசையாக ஊர் பெரியவர்கள் இளைஞர்கள் பொது மக்கள் இனைந்து நடத்தும் மாடு ஓட்டம் மற்றும் மஞ்சு விரட்டு சிறப்பாக மாரியம்மன் கோயிலில் கிடா வெட்டி
பூஜை செய்து
பட்டாசு வெடித்து மேல தாலம் தாரை தப்பட்டை இசையில் சீரி பாயும் காளைகளை படத்தில் காணலாம் இந்த விழாவை காண பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் வந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
விழாவை தொடர்ந்து குழந்தைகள் பெரியவர்கள் மகளிருக்கு விளையாட்டு போட்டி
உரி அடித்தல் மற்றும் சிறிய குழந்தைகள் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட நிருபர் கவியரசு
செல் 9900557307

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!