மேலும் பர்கூர் பேரூராட்சியில் உள்ள 100-க்கும் மேற்ப்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு, புடவைகளை வழங்கப்பட்டது
இவ்விழாவில் கழக மூத்த முன்னோடிகள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், அனைத்து அணிகளின் தலைவர்கள்,துணை தலைவர்கள், அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள், கிளை கழக நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள், பாகமுகவர்கள், கழக தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் விழாவில் இனிப்புகளை உண்டு மகிழ்ந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட நிருபர் கவியரசு

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்