ஈரோடு மாவட்டம் கஸ்பா பேட்டை பகுதியில், வருகின்ற பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு அறிவித்துள்ள, முழு கரும்புடன் கூடிய பொங்கல் தொகுப்பு மற்றும் ரூபாய் 3000 ரொக்க பணம் ஆகியவற்றை, அமைச்சர் சு. முத்துசாமியின் அறிவுறுத்தலின்படி, மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய செயலாளர் சு. குணசேகரன் மேற்பார்வையில், மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் பேட்டை பெரியசாமி, பன்னிரண்டாவது வார்டு திமுக நிர்வாகி நடேச பிரஸ் மு. செந்தில்குமார், நிர்வாகிகள் குணா பாலாஜி, ஜெகதீஷ் உள்ளிட்ட திமுகவினர் மற்றும் பொதுமக்கள் பொங்கல் தொகுப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!