ஈரோடு மாவட்டம் தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, பெருமுகை ஊராட்சியில், வடிகாலுடன் கூடிய கான்கிரீட் தளம், ரூபாய் 10.95.000/ கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியினை ஈரோடு ஆட்சியர் ச. கந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். துறை சார்ந்த அதிகாரிகள் உடன் உள்ளனர்.
கான்கிரீட் தளம் அமைக்கும் இடத்தை ஆய்வு செய்த ஈரோடு ஆட்சியர்

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்