February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

உலகின் முதல் சிவாலயம் என போற்றப்படும், இராமநாதபுரம் உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கோலாகலம்.

ஆண்டுக்கு ஒருமுறை மரகத திருமேனியாக காட்சியளிக்கும் நடராஜருக்கு 32 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்.

Facebook
YouTube
Instagram
WhatsApp