விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நான்கு முனை சந்திப்பில் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் மற்றும் லாரிகளில் அதிக ஒளி எழுப்பும் ஹாரன்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த செஞ்சி மோட்டார் வாகன ஆய்வாளர் கிருஷ்ணன் அதிக ஒளி எழுப்பக்கூடிய பேருந்துகள் மற்றும் லாரிகளை மடக்கி சோதனை செய்து ரூபாய் பத்தாயிரம் அபராதம் விதித்தார்.இந்த ஆய்வின்போது போக்குவரத்து காவல்துறையினர் உட்பட பலர் இருந்தனர்.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!