வரவுள்ள 2026 ஆம் ஆண்டில் நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலுக்கான, மின்னணு வாக்கு எந்திரங்கள் ஈரோடு கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள, அவைகளை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன், ஈரோடு ஆட்சியர் ச. கந்தசாமி நேற்று ஆய்வு செய்தார். தேர்தல் அலுவலர்கள் உடன் உள்ளனர்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஈரோடு ஆட்சியர் ஆய்வு

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!