விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த செம்மேடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் மாருதி.டிசையர் கார் ஒன்று எதிரே வந்த இரு சக்கர வாகனத்தில் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடிக்கும்போது செம்மேடு ஏரியில் கார் விழுந்து விட்டது மேற்கண்ட விபத்தினால் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மேல்மலையனூர் செய்தியாளர் சரவணான்.9629219309

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!