February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் பரிசுகள்…!

வந்தவாசி, டிச 01:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கீழ்க்கொடுங்காலூர் – கன்னிகாபுரம் கிராமத்தில் சோனிக் தன்னார்வ அமைப்பின் அலுவலக திறப்பு விழா மற்றும் குழந்தைகள் தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக, தொழிலதிபர் கவிஞர் அ.ஜ.இஷாக் பங்கேற்று அலுவலகத்தை திறந்து வைத்து, பள்ளி மாணவர்களுக்கு கற்றல் பொருட்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் சோனிக் நிறுவனர் பி.லுசியன், தொண்டு நிறுவன மாவட்ட அமைப்பாளர் குமரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா குமார், ஊராட்சி செயலாளர் சக்திவேல் முருகன், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல் பா.சீனிவாசன், எஸ்ஆர்எம் கணினி மைய நிர்வாகி எ.தேவா, ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கதிரவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp