நவம்பர் 28
திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சுப்புராயன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் வார்டு எண் 43 55 ஆகிய இரண்டு வார்டுகளில் நான்கு உயர்மின் கோபுர மின்விளக்கு திறப்பு விழாவினை திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சுப்பராயன் திறந்து வைத்தார் உடன் துணை மேயர் பாலசுப்பிரமணியம் 43 வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி சாந்தாமணி.திமுக பகுதிகழக செயலாளர் மியாமி ஐயப்பன். உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஊர் பொதுமக்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்…

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!