வந்தவாசி, நவ 20:
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் திருவண்ணாமலை மாவட்டம், சி.ம.புதூர் கிளை நூலகர் ஜா.தமீம் அவர்களுக்கு சிறந்த நல்நூலகருக்கான டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருதை கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார். இந்த விழாவில் பொது நூலக இயக்குநர் ஜெயந்தி, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன், திருவண்ணாமலை மாவட்ட நூலக அலுவலர் பெ. வள்ளி ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்