June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கிய ஈரோடு ஆட்சியர்

ஈரோடு மாவட்டம் தாளவாடி, அரசு மேல்நிலைப், நடைபெற்ற நலன் காக்கும் ஸ்டாலின் சிறப்பு திட்டத்தின் கீழ், மருத்துவ முகாம் மூலம் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியத்தின் சார்பில் தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கான அடையாள அட்டை இணை, ஈரோடு ஆட்சியர் ச. கந்தசாமி வழங்கினார்.