திருப்பூர் -ஜூலை:22
பி. என். ரோடு மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப் அருகில் திருப்பூர் மாவட்ட சிவாஜி ரசிகர் மன்றம் சார்பில் சிவாஜி கணேசன் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் சிவாஜி துரை தலைமையில் சிவாஜி கணேசன் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
இன் நிகழ்ச்சியில் காங்கிரஸ் திருப்பூர் மாநகர் மாவட்ட துணைத் தலைவர்கதிரேசன் மாவட்டத்தின் நிர்வாகிகள் அனைவரும்
கலந்து கொண்டார்…
திருப்பூர் மாவட்ட சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம் சார்பில் 25 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி!!

More Stories
மக்களை ஏமாற்றும் மகத்தான பட்ஜெட்டில்புதுச்சேரி வளர்ச்சிக்கான நிதி எங்கே.?.முதல்வர் ரங்கசாமிக்குஆர்.எல். வெங்கட்ராமன் கேள்வி.?.
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!