செஞ்சி விழுப்புரம் மாவட்டம் சிறப்பு பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி அவர்களை ஊழல் தடுப்பு பவுண்டேஷன் ஆப் இந்தியாவின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ம.லூர்து சாவியோ அவர்களின் தலைமையில் 02.01.2026 அன்று சந்தித்து தலைவருடைய சிறப்பான பணிகளை வாழ்த்தி பொன்னாடை போர்த்தி செஞ்சி நகர பேருந்து நிலையத்தில் இலவச கழிப்பறையை ஏழை எளிய மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்குமாறு அன்புடன் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
வணக்கத்துடன்
வழக்கறிஞர் ம லூர்து சாவியோ
மாநில ஒருங்கிணைப்பாளர். – ஊழல் தடுப்பு பவுண்டேஷன் ஆப் இந்தியா

More Stories
அவிநாசி (தனி)சட்டப்பேரவைக்கு வேட்பு மனுதாக்கல் செய்ததிருப்பூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்.
ஈஷா யோக மையம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில பாரத இந்து மகாசபா கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்!!
ஈரோடு மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர் மேனகா பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு..